Breaking news

மேல்மலையனூர் தெற்கு எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி அவர்களின் ஏற்பாட்டில்1000 நபர்களுக்கு அன்னதானம், வழங்கினார். கோவை அரசு கலைக் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு: ‘வெற்றி உன் கையில்’ தலைப்பில் டாக்டர் கவிதாசன் உரை திருவாரூர் நகர பகுதிகளில் மீன் மார்க்கெட் , பூங்கா , மேம்படுத்தப்பட்ட குளம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததை மாவட்டஆட்சியர் , எம்பி, எம்எல்ஏ , திறந்து வைத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. மதுரையில் மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை- தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருவாரூர் நகர பகுதிகளில் மீன் மார்க்கெட் , பூங்கா , மேம்படுத்தப்பட்ட குளம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததை மாவட்டஆட்சியர் , எம்பி, எம்எல்ஏ , திறந்து வைத்தனர்

https://youtu.be/p314H24quHQ

ஜெயலலிதா இருக்கும் காலத்தில் யாரும் தன்னை மீறி தென்மாவட்டங்களில் வளரக்கூடாது என அமைதிப்படை அமாவாசை போல ஓபிஎஸ் இருந்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/nvUsbOr-kLY

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது திமுகவிற்கு மட்டுமல்ல அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம். -தொல் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/QjwgBVFIYq4

2021-ஆம் ஆண்டிற்குப் பின் ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு ஓய்வுபெற்ற நல சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/XxPF6inSjNs

மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் வழங்கவில்லை என கூறி மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரை 5 மணி நேரமாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

https://youtu.be/8TZYJ6V6zug

You missed