Category: திண்டுக்கல்

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும், பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் சார்பில், சண்முக நதி, தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது! இப்பணியானது பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில், நிர்வாக அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

https://youtu.be/00aSH8IxjrI

கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே கீழ்மலை கிராம மக்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

https://youtu.be/a6BYIW5SZqc

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் ஆப்பிள் விளைச்சல் குறித்து தோட்டக்கலை துறை ஆராய்ச்சி இணை பேராசிரியர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு, ஆப்பிள் விளைச்சல் அதிகரிக்க விவசாயம் செய்யும் முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர், ஆப்பிள் மர கன்றுகள் வழங்குவதற்கும், ஆப்பிள் விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்

https://youtu.be/xaxlPqbPj7s

கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை மற்றும் கனிம வளங்களை பாதுகாக்கும் விதமாக, இன்று முதல் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஜேசிபி,ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் கம்ப்ரசர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பதுடன்,தரைப்பகுதிக்கு இந்த வாகனங்களை கொண்டு செல்லவும் கோட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியீடு…

https://youtu.be/Adb9U6u1q4c

கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே,ஒற்றை காட்டெருமை சாலையை கடக்க முற்பட்டதில்,இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர் மீது பாய்ந்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி,நகர்ப்பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது

https://youtu.be/MhWI1cY0AIs

கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதியாக உள்ள அப்சர்வேட்டரி புல் வெளி பகுதியில், இரண்டு காட்டெருமைகள் சண்டையிடும் காட்சிகள் வைரல்,நகர்ப்பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க வனத்துறையினர் முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது

https://youtu.be/lhl3nkRqevw

You missed