Category: செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு ஸ்மார்ட் வகுப்பு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் மதுராந்தகம் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு ஸ்மார்ட்வகுப்பு நடத்தினர்

https://youtu.be/shoE6AiK_Po

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

https://youtu.be/3WRjnQ7Ky0g

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

https://youtu.be/whi3e4OAgyE

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் பொலம்பாக்கம் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது 19ஆம் தேதி காலை 7:00 மணிக்கு கைலாய வாத்தியம் மங்கல இசையுடன    கோ பூஜை நடைபெற்றது

https://youtu.be/jPJQ5qE6aYg

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி, பவுஞ்சூர் பி டி ஓ ஆபிஸ் எதிரில் 100 நாள் வேலை திட்டத்தை அழித்து ஒழிக்க சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்துஊதும் அதிமுகவை கண்டித்தும் லத்தூர் ஒன்றியம் பாஞ்சூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/3-b72MADZP4

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து 3000 வருடங்கள் பழமையான ஸ்ரீ முக்தீஸ்வரர் ஸ்ரீ தர்ம சம் வர்தனி அம்பிகா சமேதஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோ பூஜை செய்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/58ejL-Jnlt4

மதுராந்தகம் டிசம்பர் 24மதுராந்தக அடுத்த முதுகரை கிராமத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

https://youtu.be/yFpPcAP7LQY

You missed