Breaking news

மேல்மலையனூர் தெற்கு எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி அவர்களின் ஏற்பாட்டில்1000 நபர்களுக்கு அன்னதானம், வழங்கினார். கோவை அரசு கலைக் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு: ‘வெற்றி உன் கையில்’ தலைப்பில் டாக்டர் கவிதாசன் உரை திருவாரூர் நகர பகுதிகளில் மீன் மார்க்கெட் , பூங்கா , மேம்படுத்தப்பட்ட குளம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததை மாவட்டஆட்சியர் , எம்பி, எம்எல்ஏ , திறந்து வைத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. மதுரையில் மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை- தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் ஒன்றியம் செய்யூர் பஜாரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் இலத்தூர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்களுக்கு புடவை வேட்டி சேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/h8Q9-BbOyp4

கொடைக்கானலில் அழியும் தருவாயில் உள்ள மருத்துவத்தன்மை கொண்ட வாட்டர் ரோஸ் ஆப்பிள் பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

https://youtu.be/wdK7pAXGbEQ

You missed