Category: தஞ்சாவூர்

அறநிலையத்துறை சார்பில் திருவாரூர் பெரிய கோவிலில்மஹாசிவராத்திரி விழா … ஏராளமான பெண்கள் சிவபெருமானை தரிசித்து வழிபாடு …இரவு முழுவதும் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு ரசித்தனர் … மஹாசிவராத்திரி விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திருவாரூர் மாவட்டஆட்சியர் சட்டமன்றஉறுப்பினர் , எம்பி ஆகியோர் உணவு வழங்கினர் …

https://youtu.be/Lrv1d06ZtAc

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 13 பேரின் உடல்களை உரிய மரியாதை செலுத்தி காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

https://youtu.be/ykXXxRkXdPI

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள். அரிசியை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

https://youtu.be/ijM3SVMkpbA

தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி, ஏராளமான பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்.

https://youtu.be/RN_970B4_dg

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

https://youtu.be/xk7mdhvIW2s

தஞ்சையில் காவல்துறை சார்பில நடந்த சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1500 பேர் கலந்து கொண்டு ஓடினர். 5. கி.மீ பிரிவில் முதல் இடம் பிடித்த ஆரோக்கியசாமி மற்றும் கீதாஞ்சலி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் மிதிவண்டி வழங்கி பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.

https://youtu.be/miJHxH35RYo

You missed