Author: Hari haran

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் ஒரத்தி வடமணிப்பாக்கம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது தலைமை ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் மற்றும் ஊராட்சி தலைவர் ஜெயந்தி வடிவேல் தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/4CQBZO8xk7U

நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு – நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு.

https://youtu.be/Jxkn_XT_DI8

கவின் ஆணவக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதால், உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/iiAwH4mdPZo

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்- ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு

https://youtu.be/UA9WIHEDSSI

மாதத்தின் இறுதியில் 2 நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்னை வழங்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடையில் கூடியதால் பரபரப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்கள் அச்சம் அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு

https://youtu.be/6nZWK5CzXqc

You missed