Category: கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/urc1TdKYs4o

கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பாக எஸ்இ பட்டியல் வெளியேற்ற கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..

https://youtu.be/f8hQCca-UQ4

கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இதில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என அனைவரும் ஒரு கூரையின் கீழ் பயன்பெற வாய்ப்பு

https://youtu.be/5kUreVYA_sI

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

https://youtu.be/mlV_gIdV56E

You missed