Category: கோயம்புத்தூர்

SMART KHAKKI’S” திட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக செயலி மூலம் கண்டறியலாம் என்றும் 24 மணி நேரமும் இருசக்கர வாகனம் பெட்ரோல் தயார் நிலையில் இருக்கும் என கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

https://youtu.be/CKR1q9wCL_A

கோவையில் 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு : தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து நடவடிக்கை எடுத்த தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் – கோவையில் காவலர்கள் காவல் நிலையங்களில் பணியில் இருக்க உத்தரவு !!!

https://youtu.be/B2TequEPaic

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவந்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது தற்போது அருவியில் நீர் வரத்து சீரானதால் வரும் வெள்ளிக்கிழமை (11/07/2025) பயணிகள் பயன்பாட்டிற்க்காக கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்பதை கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

https://youtu.be/dTPYJDpcs9E

You missed