Category: மாவட்ட செய்திகள்

நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/n4jCSmSwy6k

இந்திய அரசியலில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் அமித்ஷா – திருச்சியில் வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

https://youtu.be/7qQ79Ifyung

அக்ரி இன்டெக்ஸ் 2025 நிகழ்வில் இந்தியாவின் முதல் ARAI சான்றிதழ் பெற்ற மின்சார டிராக்டரைகாட்சிப்படுத்தும் மான்ட்ரா எலக்ட்ரிக் விவசாய செயல்பாடுகளில் புகை உமிழ்வுகளையும்இயக்க செலவையம் குறைப்பதற்கெனவே E-27 மின்சார டிராக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

https://youtu.be/J3-0jp0eF4Y

திருச்சி நில அலுவலர் இரண்டு பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர் – இருவர் கைது செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/i4_wRTOrm8w

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 23 ஆயிரத்து 980 பேர் தேர்வு எழுதுகின்றனர் , இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வை நேரம் தவறி தேர்வுஎழுத வந்த தேர்வாளர்கள் நேரத்தை தவற விட்டதால் பரிதவிப்பு ..

https://youtu.be/C6wvkPUeTvU

You missed