Category: மாவட்ட செய்திகள்

நயினார் நாகேந்திரன் பேட்டி: செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை.

https://youtu.be/Z85oqlWXokI

பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல -மதுரையில் வைகோ கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது – மதுரையில் வைகோ பேட்டி..

https://youtu.be/jbh2P5gzUP0

மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு ஸ்மார்ட் வகுப்பு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் மதுராந்தகம் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு ஸ்மார்ட்வகுப்பு நடத்தினர்

https://youtu.be/shoE6AiK_Po

என்னுடைய ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.டிடிவி உட்பட யாரும் என்னை கூப்பிடவில்லை. – கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

https://youtu.be/_Zkre70Mc0I

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் வருவார் என எதிர்பார்க்கின்றேன்- 2026 தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் என் டி ஏ கூட்டணி- மீண்டும் அதிமுகவிற்கு வாருங்கள் என்று செங்கோட்டையனை என்னால் அழைக்க முடியாது- நாங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம் நிச்சயம் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என இபிஎஸ்ஸும் நானும் இணைந்து செயல்படுவோம் மதுரையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/pO4X32sR8h0

அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வழங்கவேண்டும் என ஒற்றைகோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் . செய்து ஒருங்கிணைந்த வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் ஆர்பாட்டம் …

https://youtu.be/2YU73lHHnUY

காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாரூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நீலன்அசோகனுக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்புஅளித்து 77 வது குடியரசு தினவிழாவை கொண்டாடினர் … மகாத்மா காந்தியடிகள் , பெருந்தலைவர் காமராஜர் , தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் … மதசார்புள்ள ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது , மதவாத சக்திகளை எதிர்ப்பதே எங்களின் முதல் நோக்கம் என திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டி …

https://youtu.be/7N91569svkI

You missed