Category: மாவட்ட செய்திகள்

கரூர் சம்பவத்தில் சாரி கேட்டது போல அந்த பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?? குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று காட்டமாக திலகபாமா விமர்சனம்

https://youtu.be/Vo1BinTJdtg

கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத தேவதானப்பட்டி பேரூராட்சியை கண்டித்து தேனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/Qf8Uu-CJk4w

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவ கழிவு ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தார்

https://youtu.be/jN0BbCLm5_Q

You missed