Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

https://youtu.be/a2LY99FaIbE

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் முழுவதும் குளிர் ஊட்டப்பட்ட வசதி கொண்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் திறந்து வைத்தனர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது

https://youtu.be/jvVS0o2aRmw

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள டெல்டா மாவட்டத்தில் ஓஎன்ஜிசி மீத்தேன் , ஷேல்கேஸ் எடுக்ககிணறு அமைத்துள்ளதை கண்டித்து திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளக்குடி ஓ.என்ஜிசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/fT_yBlyM44E

நடிகர் விஜய் வருகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 224 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், திமுக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது மீண்டும் முதலமைச்சர் ஆக தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்பார் மதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் கட்சி மாநில தலைவர் பொன் குமார் பேட்டி

https://youtu.be/zPf5bf4_Y9s

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் பேட்டி

https://youtu.be/wmEm9cssg1w

சீர்காழி அருகே திருமணமான வாலிபர் வெட்டி படுகொலை, கள்ள உறவால் விபரிதம், போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு.

https://youtu.be/_IwTO2zfLJA

ஆந்திராவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர்.கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு..

https://youtu.be/Y2UQ6_ZkaaA

You missed