திருவாரூர்மாவட்டத்தில் 1297 குழுக்களில் உள்ள 13 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில்முனைய பயன்பெறும் வகையில் ரூபாய் 110 கோடியே 7 லட்சம் கடன்உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் , தாட்கோதலைவர் ஆகியோர் வழங்கினர்
https://youtu.be/LbCYvBqRi0M?si=Hp6c8_jKrhvtzlqT Oplus_131072