Month: July 2025

நான் முதல்வன் திட்ட மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட இரண்டரை லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

https://youtu.be/8yMU2Y_Ni_U

ஈரஉள்ளம் அமைப்பு சார்பில் அவசரஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது… நாம் சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு சேவைசெய்யும் பயன்பாட்டில் இருந்தால் தானமும், தர்மமும் – குடும்பத்தையும், தலைமுறையும் நன்றாக வைத்திருக்கும் என அவசர ஊர்தி வழங்கி தொடங்கிவைத்த முனைவர் சரண்யாஜெயக்குமார் பேட்டி ….

https://youtu.be/zO3O2RsWI78

செங்கல்பட்டில் அரிமா சங்கத்தின் கவர்னரும் பள்ளியின் பயின்றவருமான லைன் முருகப்பா ஏற்பாட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் ரீயூனியன் 50 வருடம் கழித்து ஒன்று சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/rKMsHVh-Vd8

ஒரு காலத்தில் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் உடனடியாக நிதியை குறைக்கக்கூடிய துறையாக தொல்லியல் துறை இருந்தது, ஆனால் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகிய நான் இந்த துறைக்கு நிதியை குறைத்துக் கொள்ளாத அமைச்சராக இருப்பேன் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு

https://youtu.be/fmoCeE08mns

புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு விருதுகளை வழங்கினார்

https://youtu.be/pfi9yA8kaTY

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடி கீர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

https://youtu.be/uhyWwFesn6g

You missed