Month: July 2025

இந்திய அரசியலில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் அமித்ஷா – திருச்சியில் வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

https://youtu.be/7qQ79Ifyung

அக்ரி இன்டெக்ஸ் 2025 நிகழ்வில் இந்தியாவின் முதல் ARAI சான்றிதழ் பெற்ற மின்சார டிராக்டரைகாட்சிப்படுத்தும் மான்ட்ரா எலக்ட்ரிக் விவசாய செயல்பாடுகளில் புகை உமிழ்வுகளையும்இயக்க செலவையம் குறைப்பதற்கெனவே E-27 மின்சார டிராக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

https://youtu.be/J3-0jp0eF4Y

திருச்சி நில அலுவலர் இரண்டு பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர் – இருவர் கைது செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/i4_wRTOrm8w

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 23 ஆயிரத்து 980 பேர் தேர்வு எழுதுகின்றனர் , இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வை நேரம் தவறி தேர்வுஎழுத வந்த தேர்வாளர்கள் நேரத்தை தவற விட்டதால் பரிதவிப்பு ..

https://youtu.be/C6wvkPUeTvU

திருவாரூரில் தூய்மை விழிப்புணர்வு நடைபயணம் … கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி தூய்மை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்பு…

https://youtu.be/Wob7kYtXeXM

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றநிலையில் – அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொடர் ரத்த போக்கால் கர்ப்பப்பை அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே கர்ப்பிணிப் பெண் உயிருக்கு போராடி வருவதாக உறவினர்கள் குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/EZdX37G3nxs

You missed