Month: September 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி, ஏராளமான பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்.

https://youtu.be/RN_970B4_dg

டாக்டர் பாண்டியராஜன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்யக்கோரி இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்

https://youtu.be/RiBjBWGh134

மதுரை மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் கல் கூட ஊன்ற முடியாத பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கூறி அரசால் வழங்கப்பட்ட பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைப்பதற்காக வந்த கிராம மக்கள்

https://youtu.be/kjYc99jVF00

உப்புக்கோட்டையில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி வீதி உலா மற்றும் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

https://youtu.be/uqockgNmFJU

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு – நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க சென்ற பொழுது ஏற்பட்ட விபரீதம்..

https://youtu.be/2DUNt9P7q6Y

You missed