Month: November 2025

50- ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை இடத்தை தற்காலிக பேருந்து நிலைய அமைக்க வாரச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு. வியாபாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கருப்புக் கொடி கட்டி வியாபாரம் செய்த வியாபாரிகள் கண்டனம்..

https://youtu.be/GqJDzRzDO6c

அறந்தாங்கி அருகே பிறந்த சிறிது நேரத்திலேயே ஆற்றங்கரை பகுதியில் கிடந்த பெண் குழந்தை குழந்தையை – மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர பிரிவு சிகிச்சை

https://youtu.be/xaYpavEqfxg

2025 பருவமழைக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து ஆய்வுசெய்தோம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் பல பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்பட்டது- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் பேட்டி

https://youtu.be/cVjI8iAk2QM

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எனது இளைய பாரதம்’ அமைப்பின் சார்பில் நவம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டமாக ஒற்றுமை ஓட்டம் – Unity March Rally நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

https://youtu.be/2H07_tr3ZfM

You missed