Author: Hari haran

பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் அவருக்கு எதிராக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.

https://youtu.be/Wu5H5Mj84Yc

திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச் சார்பில் மாவட்ட அலுவலகம் அருகே அடையாள உண்ணாவிர போராட்டம் மாவட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

https://youtu.be/MriudA66h9A

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/QhKyoVQs7mU

புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் 30க்கு மேற்பட்ட மதிமுக நிர்வாகிகள் புகார்மனு அளித்தனர்

https://youtu.be/fWsoZRLvhEg

கள்ளர் சீரமைப்பு விடுதியை சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பெயர் மாற்றம் செய்ததை அழித்து அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியினர். மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/Y9eNP5WynHI

You missed