Author: Hari haran

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீதான விசாரணையின்போது சிபிஐ மற்றும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்ப தரப்பினர் ஸ்ரீதர் அப்ருவாதற்கு கடும் எதிர்ப்பு

https://youtu.be/OJCUsBv03sc

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர். தாய், மகள் அஜித் குமார் மீது நிகிதா மற்றும் அவரது தாயார் இருவரும் திருட்டுப் புகார் அளித்திருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்

https://youtu.be/b7dYcZFtRN0

அரமனைப் பட்டி கிராமத்தில் இரவில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் வழங்க வந்ததால் பரபரப்பு

https://youtu.be/zRjCPHt4AwI

700 க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/uPEohNttvHU

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற ஏராளமான பெண்கள் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது காவல்துறையை அனைத்து கூட்டத்தை கட்டுப்படுத்திய வருவாய்த் துறையினர்

https://youtu.be/82qVO_FFE1A

You missed