Post navigation கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே,ஒற்றை காட்டெருமை சாலையை கடக்க முற்பட்டதில்,இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர் மீது பாய்ந்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி,நகர்ப்பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது கொடைக்கானல் 24 வார்டில் உள்ள 492 குடும்ப அட்டை முதியோர்களுக்கு வீடு தேடி,குடிமை பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கியது,சோதனை ஓட்டம் மூலம் இன்று துவங்கியது