Category: தேனி

பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.

https://youtu.be/mbeHpvYXSdU

நீதிமன்ற வளாகத்தில் இரவிலும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், கட்டிடங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு.

https://youtu.be/T71UUD4CM6c

You missed