Category: மாவட்ட செய்திகள்

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் மதுரை மாநகராட்சிகள் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு

https://youtu.be/lvz90Tk1L5Y

முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

https://youtu.be/DMV9DEtpam4

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணிகளுக்காக இந்து அறநிலையத்துறையின் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து பார்வையிட வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பணிகள் தாமதமாகாமல் துரிதமாக செயல்பட்டு திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் அதிகாரிகள்..

https://youtu.be/dCww9HhWX1g

கழிவு சேகரிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து உறுதிமொழி ஏற்றும் நிகழ்வின் பங்கேற்றார் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டுள்ள நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்

https://youtu.be/h1EgZaA7YUA

மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகாரை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/iHc4uddtVI4

You missed