Category: மாவட்ட செய்திகள்

பருவம் தவறிய மழையால் 2024 ஆம் ஆண்டிற்கான பாதிக்கப்பட்ட எள்க்கு காப்பீடு முறையாக வழங்ககோரி கோட்டூர் பிர்கா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு …

https://youtu.be/Q4qmHbK431Q

கூடோ தற்காப்பு கலையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தமிழக தலைமை பயிற்சியாளர் கந்தமூர்த்தி கோரிக்கை

https://youtu.be/3KZ4eY2i9nk

இபிஎஸ் – ஒபிஎஸ் இணைவார்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. காலம் பதில் தரும். வெயிட் அன் சி, எல்லாரும் அண்ணன்கள் தான். ஒபிஎஸ் என்றும் அண்ணன் தான், ஆனால், ஓபிஎஸ் அனுதாபம் தேடி திசை திருப்புகிற வேலை என்பது அவருக்கு தோல்வியாக தான் கிடைக்கும், தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாக தெரியும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

https://youtu.be/SGlQJMWgBqs

நாட்டாகுடி கிராமத்தில் தனியாக வாழும் இரு முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் உணவு வழங்கி வருகிறார். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் முதியவர்கள் மகிழ்ச்சி.

https://youtu.be/LIXJTuFZP68

You missed