Category: மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு காற்றில் பறக்கும் புகை- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வருவதோடு,100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி சுவாசகோளாறு, மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

https://youtu.be/pQFA0rxdW0Q

என் எஸ் எஸ் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் என்சிசி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்சங்கீத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

https://youtu.be/gfX3LFTJ1OM

இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர். இரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, 133ஆம் ஆண்டு நூலகர் தின விழா பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டம் (NSS) இணைந்து நடத்தினர்.

https://youtu.be/t6n1J092P28

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தவர்களை கைது செய்ததை கண்டித்து திருவாரூரில் அரசுஊழியர் சங்கத்தின் வட்டகிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/fet-eNPYGa8

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் படாளம்.. பழையனூர் ஊராட்சி இணைந்து நடத்தும் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றது வசந்த் ரவி தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/MR0vZoMK9sQ

You missed