Category: மாவட்ட செய்திகள்

ஆடி வெள்ளியை முன்னிட்டு தஞ்சாவூரில் புன்னைநல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு திருநங்கைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

https://youtu.be/ERrEG7m3evE

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள ஏவிஎஸ் நகைக்கடையில், நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் மிளகாய் பொடி வீசி கொள்ளையடிக்க முயன்றனர். நகை உரிமையாளர் வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி மீது திரவத்தை ஊற்றிய கொள்ளையர்கள், நகையைத் திருட முயன்றனர்.

https://youtu.be/8SAlGWT2a3Y

அகில இந்திய பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மாநிலம் தழுவிய கபாடி போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய பள்ளி மாணவிகளுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/fzzD2OGuJy4

கோவை அருகே உள்ள செங்கல் சூளையில் உலாவிய 11 அடி நீள உருவம் : பீதி அடைந்த மக்கள் மக்கள் வனத் துறைக்கு தகவல் – பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்க பாம்பு பிடி வீரர் !!!

https://youtu.be/e_1-Km0qgWY

*முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி,

https://youtu.be/oFpF5sn6vo0

யார் எப்படி போனால் என்ன திட்டத்தை நிறுத்த வேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி

https://youtu.be/idkvrFXk1Os

த.வெ.க.மதுரையில்மாநாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் RO பிளான்ட் மூலம் ராட்சச நீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மாநாட்டில் திடலில் தொண்டர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து தண்ணீர் அருந்துவதற்கு ஏதுவாக திட்ட பணிகள் தீவிரம்

https://youtu.be/q8foQkSwm-A

மதுரை மாநகர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளில் மதுரை மாநகர திமுக சார்பில் வடக்குமாசி வீதி- மேலமாசிவீதி சந்திப்பு பகுதியில் இருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு மாநகர் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி MLA தலைமையில் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மேயர் இந்திராணிபொன்வசந்த் , தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உட்பட ஏராளமான பங்கேற்றனர்.

https://youtu.be/ql82mc4Cxb8

டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைந்த மாலை 6.10 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி … மடப்புரம் பகுதி வழியாக சென்ற பாடல்ஆசிரியர் கவிஞர் யுகபாரதி கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …

https://youtu.be/5Yqhl6GJuco

You missed