Category: மாவட்ட செய்திகள்

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஆயுதங்களுடன் (துப்பாக்கியுடன் ) ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் – திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அதிரடி உத்தரவு

https://youtu.be/x6BMtKZirXY

டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைந்த மாலை 6.10 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி … மடப்புரம் பகுதி வழியாக சென்ற பாடல்ஆசிரியர் கவிஞர் யுகபாரதி கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …

https://youtu.be/ywTvr30N7m8

பெரியகுளம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மும்மூர்த்தி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனை நடைபெற்றது

https://youtu.be/CiFmXUliabY

நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவில் கேரம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற தனது சொந்த ஊருக்கு வந்த வீரருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்* .

https://youtu.be/OX2IgOuIo_g

உங்களுடன் ஸ்டாலின் மீமிசல் அருகில் நாட்டானி புரசக்குடிஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கூடலூர் முத்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர் மற்றும் வருவாய் துறை இனர் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்

https://youtu.be/LuqQKIpVwug

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு வாயில்முழக்க ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/p8zWEquCZws

You missed