Category: மாவட்ட செய்திகள்

முதலாளிகள், வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி மாநகர காவல்துறையை கண்டித்து சிஐடியு அமைப்பினர் சாலை மறியல் – மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்தனர் காவல்துறையினர்.

https://youtu.be/15UKT3r_GUU

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் சார்பில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டார்ச்லைட் ஏந்தி நூதன முறையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/gsjrEIa9G4U

SMART KHAKKI’S” திட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக செயலி மூலம் கண்டறியலாம் என்றும் 24 மணி நேரமும் இருசக்கர வாகனம் பெட்ரோல் தயார் நிலையில் இருக்கும் என கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

https://youtu.be/CKR1q9wCL_A

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்உடன் மனு அளித்தனர்

https://youtu.be/i1pOtmTcal8

You missed