Category: மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

https://youtu.be/WKulbMCmuCE

தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் எதிரொலி : கோவையில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் அவதி – ரயில் நிலையத்திற்கு படையெடுக்கும் பயணிகள்

https://youtu.be/HQ_kEEV_Dsc

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந் மாதா ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

https://youtu.be/qsvrIAhATVM

You missed