Category: மாவட்ட செய்திகள்

கடலோர காவல் படையினரால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் சாகர் கவாச் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய கடலோர பாதுகாப்பு காவல் படையினரால் ஒவ்வொரு ஆண்டும் கடலோரங்களில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவு மற்றும் கடத்தல் காரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை சாகர் கவாச் என்னும் பெயரில் ஒத்திகைகள் நடைபெறுவது வழக்கம்.

https://youtu.be/UEVPQcUrO_E

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் தர்ணாபோராட்டம் …

https://youtu.be/XlodtG9QLfs

2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் திமுகவினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடி வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேச்சு .

https://youtu.be/W-WrxTzIKTM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடியில் தனியார்ப்பள்ளி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 1 மாணவருக்கு தலையில் லேசான காயத்துடன், மாணவ மாணவியர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

https://youtu.be/sA5BWl_Q5vg

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகள் கனவை நனவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டபேரவையில் செஞ்சி தொகுதியில் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கபடும் என அறிவிப்பு செய்து தற்காலிகமாக செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவந்த நிலையில் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் ரூபாய் 13.92 கோடி மதிப்பீட்டில் புதிய செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது.

https://youtu.be/ci6xasWeHoA

பீகார் தேர்தல் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்த தேர்தல். பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் – திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி

https://youtu.be/HNwvDB4Rxds

நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைந்துட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/AoIc9WGPuVI

தேர்தல் தமிழ்நாட்டில் வரவுள்ள நிலையில் புறவாசல் வழியாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய துடிக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் , தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் , பீகார் சட்டமன்றதேர்தல் வெற்றிக்கு எஸ்ஐஆர் உதவி செய்துள்ளது என திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் நெல்லை முபாரக் பேட்டி …

https://youtu.be/9VodkBTG34U

தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் – தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் – மதுரையில் நடைபெற்ற தே.மு.தி.க பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

https://youtu.be/xCo8X9Gaz-0

You missed