Category: மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி நகர்பகுதியில் ஒரே நாள் இரவில் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், இரண்டு மளிகை கடைகளின் பூட்டையும் உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் – காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

https://youtu.be/3oEE5t-o8Ag

ஜூனியர் உலகக்கோப்பை போட்டி கோப்பையை காட்சிப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது

https://youtu.be/ZGF0SZgMi_I

பாஜக எங்களின் கொள்கை எதிரி , பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. டி வி கே மாநில இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/mSsOjufCezQ

You missed