Category: மாவட்ட செய்திகள்

அரசியல் அநாகரிகம் இல்லாமல் எடப்பாடியாரை பற்றி தொடர்ந்து விமர்சித்தால் அரசியல் எதிர்காலத்திற்கு மக்களை முடிவு கட்டிவிடுவார்கள் 1991, 2011 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையை கூட பெற முடியாத நிலைமை மீண்டும் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் உதயநிதி ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

https://youtu.be/vp0kljgQE8E

வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் வந்தே மாதரம் முழு பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

https://youtu.be/pQCkNFUx32k

மதுரை சிந்தாமணி GRT கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் ஜெர்மனி ஸ்வீடன் இத்தாலி நாட்டினர் பங்கேற்பு , கருணை இல்ல மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர்

https://youtu.be/QwIkdoeTUuk

எங்களுடைய பிரதான கோரிக்கை முதல் கோரிக்கை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

https://youtu.be/koahGDlL-dM

வேலைவாய்ப்பில் மனதால் மதிப்பீடு செய்யாமல் பணத்தால் மதிப்பீடு செய்யும் நிலை உள்ளது திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

https://youtu.be/trw4JrIIVHQ

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/AOmGwA3pW28

அருள்மிகு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கல்யாண வைபவ வள்ளி தெய்வானை சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்த நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

https://youtu.be/_EU7eyVXa8w

You missed