Category: புதுக்கோட்டை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை கேட்டு அறிந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு

https://youtu.be/y3_c9lX3jGg

ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு

https://youtu.be/MroE11F1kkk

புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை கொலைகள் அனைத்தையும் காவல்துறையினர் முழுமையாக விசாரிப்பது இல்லை என குற்றம் சுமத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு

https://youtu.be/uNaBCDMNItw

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வதுசதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/FKxk5InZHTM

புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் 30க்கு மேற்பட்ட மதிமுக நிர்வாகிகள் புகார்மனு அளித்தனர்

https://youtu.be/fWsoZRLvhEg

You missed