Category: புதுக்கோட்டை

ராணியார் அரசு மருத்துவமனையில் முன்பாக 30 வயது உடைய பெண் இலக்கியா கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு 2 மணி அளவில் இறந்து விட்டார் இதனை கண்டித்து உறவினர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

https://youtu.be/22frmlGDcI8

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றிருப்பது ஸ்டண்ட் அரசியலில் எந்த செண்டும் எடுபடாது மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் மக்கள் மனதில் முதல்வர் இருக்கும்போது எந்த ஸ்டெண்டும் எடுபடாது

https://youtu.be/hP87Xe7Z6FM

புதுக்கோட்டை மாநகரின் பிரசித்தி பெற்ற சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன இதை எடுத்து அய்யனார் ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன

https://youtu.be/Se2JKOxfsRE

கால்நடை பராமரிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் & NADCP -7 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் உள்ளிட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. முத்துராஜா

https://youtu.be/h75yVP6qRP4

புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமான வீடுகளை பார்வையிட்டும் வீட்டை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கினார் அமைச்சர் ரகுபதி.

https://youtu.be/U0MQehAjUMg

ஓரின இரு தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி இன்று முதல் 45 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கேள்விகளை கேட்டு தமிழக அரசின் உரிமைகள் பறிபோகி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்வை நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்

https://youtu.be/OxO3WM-Uel0

பாரதிய ஞானபீடம் விருது பெற்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலனின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு பூர்வீக ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் என்ற கிராமத்தில் அரசு பகுதி நேர நூலகத்தை புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்தார்

https://youtu.be/iH6yB39qGKA

400 ஏக்கர் விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது

https://youtu.be/QNOkdTLHIqg

குழந்தைகள் இல்லங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்புடைய இல்லங்களில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்

https://youtu.be/1N3Tqd_3Fnc

You missed