Category: புதுக்கோட்டை

விளைந்த நெற்கதிரை அறுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சியில்உள்ள பூங்குடிகிராமத்தில் விளை நிலங்களில் மின்கம்பிகள் செல்வதால் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் அறுக்க முடியாமல் திணறல் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்

https://youtu.be/o6gf4-vei_Q

புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில், மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதிக்கும் வகையில் மாணவியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, மாணவிகளிடம் குறை நிறைகளை கேட்டிருந்து, விடுதி காப்பாளரிடம் மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார்புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில்,

https://youtu.be/MLCZqvEewuE

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு டாக்டர் APJ அப்துல் கலாம் ஓட்டுநர் தொழிற்சங்கம் நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா

https://youtu.be/M7tAEgIhUMc

காங்கிரஸ் கட்சியுடன் வரும் தேர்தலில் கூட்டணி வேண்டாம் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்ற பிறகு மற்றவர்களை மதிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் காமராஜ் செய்தியாளர்களிடம் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்

https://youtu.be/44Balu-jLdY

சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தங்கும் விடுதியில் பயிலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா

https://youtu.be/awufv2JVn5o

கிராமத்தின் நடுப்பகுதியில் அடக்கஸ்தலம் கட்டுவதை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபரின் உடலை புதைத்து சென்ற மர்ம நபர்கள் பரபரப்பான சூழலில் போலீசார் குவிப்பு

https://youtu.be/CyisTHAyn5E

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கும் போர்க்கொடியாக உள்ளது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கிஅருகில் உள்ள நாகுடி கடைவீதியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைகுனிய மாட்டோம் தமிழகம் என்ற வாசகத்துடன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம்

https://youtu.be/AqYvxTkOHn4

You missed