Category: புதுக்கோட்டை

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/RVbEH4FRzDg

திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா ரொக்கம் பரிசு சான்றிதழ் நூல் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்

https://youtu.be/-tM32NkXm7Q

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த நரசிம்மா மாட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

https://youtu.be/qNPdIT2xMwg

மெஹராஜ் என்னும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்ணை போலி டோக்கன் கொடுத்ததாக கூறி தாக்கிய ஜமாத்தார்கள்.. தாக்குதலுக்கு ஆளான பெண் மருத்துவமனையில் அனுமதி..

https://youtu.be/A8IJn5wY2To

You missed