Post navigation கோவை அருகே வாளையாரில் வாகன சோதனை : ரூபாய் 1.18 கோடி கவ்வாலா பணம் பறிமுதல் – தம்பதி கைது !!!புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் புதுமை வழங்கும் கோடி அற்புதர் புனித அந்தோனியார் புதிய ஆலயம் திறப்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் எந்த பகுதியில் இல்லாத அளவிற்கு புதிதாக திறக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தில் இயேசு பிறப்பு குறித்து தத்ரூபமாக அவருடைய புகைப்படங்களை ஆலயத்தில் மேல் பகுதியில் படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு 41 ஆடுகள் வெட்டப்பட்டு மட்டன் குழம்பு எலும்பு சூப் ரத்த பொரியல் உள்ளிட்ட அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது மெஹராஜ் என்னும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்ணை போலி டோக்கன் கொடுத்ததாக கூறி தாக்கிய ஜமாத்தார்கள்.. தாக்குதலுக்கு ஆளான பெண் மருத்துவமனையில் அனுமதி..