Category: மதுரை

மதுரை மாநகராட்சியிலிருந்து அவர்லாண்ட் நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்டோபர் 21 ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

https://youtu.be/mW4CHhFu4UA

காவல்துறை ஈரல் கெட்டுவிட்டது என்று கருணாநிதி சொன்னது போல தற்போது ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது காவல்துறையில் உள்ள களைகளை முதலமைச்சர் ஸ்டாலின் புடுங்கிஏறிய தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்

https://youtu.be/_hAtqjNsBCE

தென் மாவட்டங்களில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு போதுமான நிறுவனங்களை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

https://youtu.be/IZQq4TDoN_0

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் குடியிருப்புகளுக்கான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – பாதையை வாடகை முறையில் பயன்படுத்திவரும் மக்கள்.

https://youtu.be/kqa7s4FiV64

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து துணை போனவர் கருணாநிதி தற்போது கட்சி தீவை மீட்போம் என்று சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார்.

https://youtu.be/6zfhLUvEBEI

You missed