Category: மதுரை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு மேயரின் கணவர் கைது எதிரொலி – மேயர் ராஜினாமா – 3 மாதத்திற்கு பின் பொறுப்பு மேயர் தலைமையில் மதுரை மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டம் தொடங்கி 15 நிமிடத்திற்குள் முடிவடைந்தது

https://youtu.be/DKBtuwYjeyk

உலக அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் துறையில் போட்டியல்ல கஞ்சா போதை வஸ்துகளால் விற்பனையில் தான் போட்டி மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்புணர்சியோடு ஸ்டாலின் அரசு செயல்படுகின்ற காரணத்தினாலே தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இழந்து வருகிறது. பொய்யை, மெய்யாக்க மாநாடுகளை ஸ்டாலின் நடத்துகிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/Inp8D1mjlnw

மதுரையில் பிப்ரவரி 21 ஆம் தேதி திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்க உள்ள “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” எனும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் மதுரை உத்தங்குயில் திமுக வடக்கு – மாநகர் – தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது,

https://youtu.be/6wQho_po6Ps

தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெறுவோம். ஆனால், அமைச்சரவையில் பங்கில்லை என்றால் எப்படி?, இது காலனி ஆதிக்கம் மாதிரி தானே இருக்கு, இதை ஜனநாயக நாடு என எப்படி சொல்ல முடியும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி

https://youtu.be/h_O7Oltg9-o

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன் : செல்லூர் ராஜூ பேட்டி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

https://youtu.be/g4edrQR7AxI

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது

https://youtu.be/5yBtfxKHVRA

நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி

https://youtu.be/BuSPHHLWQAw

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் கோயில் அலுவலர்களை கண்காணிக்க கோயில் முழுவதும் மொத்தம் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

https://youtu.be/B9yRrxKd_rw

விஜயையும், TVKவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன் என மதுரையில் அண்ணாமலை பேட்டி அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை குப்பை நகராக மாறியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்பது அரசு கேட்டது போல தான், நீதிமன்றத்தில் அரசு வெட்கி தலைகுனிந்து உள்ளது

https://youtu.be/Pc9kaPg7zN4

You missed