Month: July 2025

திருநெல்வேலி இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கல்வி தந்தை, கர்மவீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் திருநெல்வேலி இரயில் நிலையம் முன்பு ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

https://youtu.be/pOBgmx0QL0w

தேனி அருகே பஞ்சமி நிலத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து கட்டிடங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறையினர் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குற்றம் சாட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பட்டா வழங்க வேண்டும் என பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின் மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்

https://youtu.be/Ors9hMzh6H8

திருவாரூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினார் ….

https://youtu.be/AScPGwGEaPg

நேற்று மாலை காணாமல் போனதாக தேடிவந்த பெண் ஊருக்கு வெளியே இருக்கும் கண்மாயில் இரத்த காயங்களுடன் சடலமாக காணப்பட்ட தால் பரபரப்பு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை…

https://youtu.be/hsx4NS8woX0

மக்களின் நம்பிக்கை இழந்த ஸ்டாலின் திமுக அரசு மக்கள் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளின் முகமூடியை வைத்து பொய் பிரச்சாரத்தை துவங்குகிறதா? மக்களுக்கு சந்தேகம் சட்டமன்ற எதிர்க் கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

https://youtu.be/C6ZOx3ItPgc

You missed