Month: September 2025

டாஸ்மாக் கடைகளில் விற்பனையின்போது ரொக்க பணத்திற்கு பதிலாக பிஓஎஸ் மூலம் பணமில்லா பரிவர்த்தனை செய்ய இலக்கு வைத்து நிர்பந்தபடுத்தகூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/I9GfI-yHIJE

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில், மும்பை ரோட்டரி டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது..

https://youtu.be/hFSj1Y7Eqp8

திருவாரூரில் மாநிலஅளவிலான (கொரியன்கராத்தே ) டேக்வாண்டோ 3 நாள் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் 2025 டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் வின்னர்கோப்பை சேலம் மாவட்டம் வென்றது

https://youtu.be/L_ysWtYE4rw

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கின்றதோ, அவர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் திருவாரூரில் சுற்றுப்பயணத்தின் போது பேச்சு …

https://youtu.be/XkoUvmigxdI

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கண்மாயில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு. குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணை..

https://youtu.be/R31HwmZ4xKo

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான் ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.

https://youtu.be/HBSQJAZ97kM

டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன் மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

https://youtu.be/GKYwgvKwZpU

You missed