Post navigation 10 ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் , 12-ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் என்று ஒருஇடத்தில் வேலைகேட்கும் பொழுது உள்ள வரவேற்பைவிட ஏதாவது ஒரு உயர்கல்வி ஐடிஐ , பாலிடெக்னிக் , கல்லூரியில் படித்து வேலைக்குசெல்லும் வயதில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உங்களுக்கான மரியாதையும் கிடைக்கும் என உயர்வுக்குபடி எனும் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவர் மாணவியற்களிடையே பேச்சு … திருவாரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கங்கத்தின் சார்பில் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் … வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாட்சியர்அலுவலகம் வெறுச்சோடின ..