Post navigation திருவாரூர்மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு … திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , கூட்டுறவு சங்கங்கள் கீழ் இயங்கிவரும் 300 க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் மூடப்பட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் …