Post navigation திருவாரூர் அருகே கொடராச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவாரூர்மாவட்ட திமுக இலக்கியஅணி சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்களைப்பற்றிய திறனாய்வு கவிதைகள் எழுதும் போட்டியில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்துகொண்டனர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு … நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடுஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் பேட்டி…