Post navigation பலஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு அதுகோவில் நிலங்களாக இருந்தால் அரசே தொகையை செலுத்தி இலவச பட்டா வழங்கவேண்டும் , ஆதீனங்களுக்கு வருவாய் ஈட்டி தருகிற விவசாயிகளுக்கு நில உரிமை கொடுப்பதில் என்ன தடை என திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கவிழாவில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி … மன்னார்குடியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார் .