Post navigation தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிகணனி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தபின்னர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் 3,747 மாணவ , மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்டஆட்சியர், எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர் … ஆண்டுதோறும் பணிபுதுப்பித்தல் முறையை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்…