Post navigation நாட்டை காக்கும் எங்களால் எங்க கிராமத்தை காப்பற்ற முடியவில்லை, குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணித்து கல்குவாரி குழிக்குள் இறங்கியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம், – கல்குவாரிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ராணுவ உடையுடன் வந்த வந்த ராணுவ வீரர்கள் சமூக நீதி காக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும், ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு அறையில் இருந்து அரசியல் செய்கிறார் விஜய் மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு அண்ணா வீதி ஈபி காலனியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது: