Post navigation காவல் நிலைய மரணங்களை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றம் அமைத்து 3 மாதங்களில் தண்டனை வழங்க வேண்டும் என மதுரை டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.