Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கரு. கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு

https://youtu.be/kmBNaSHEDxk

தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரி மூலம் ஏராளமான மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது. கல்லலில் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேச்சு.

https://youtu.be/iCX16oYfrDU

விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம் அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..

https://youtu.be/EXHqvEQWb7s

தோட்டக்கலை துறையின் கீழ் மானியத்தில் இயந்திரங்கள் பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு

https://youtu.be/uILyFOzNk8g

இருசக்கர வாகனத்தில் மது போதையில் சென்ற இருவர் : சாலையில் சென்ற கார்கள் மீது மோதி சேதம் ஏற்படுத்தியவர்களை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு – பரபரப்பை ஏற்படுத்தும் செல்போன் காட்சிகள் !!!

https://youtu.be/Cmn9rVo8ukw

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து மூலமாக பொதுமக்களை அழைத்துசென்றதில் கூடுதல் கட்டணம் வசூலித்து 5 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்திற்கு செல்வோம்- மதுரையில் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி

https://youtu.be/Sa_qzoRYqV8

குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில்வைத்து விசாரித்து வருகின்றனர்

https://youtu.be/SYAvy4JCR_I

You missed