Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

திருவாரூர் அருகே மாநில அளவிலான இளையோர் கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது ஒட்டி மாநிலஅளவில் முதலிடம் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை பெறஉள்ள கோப்பைகளை மாவட்ட கையுந்து பந்த கழக தலைவர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ அறிமுகப்படுத்தினார் … வெற்றி பெறுபவர்கள் ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பேட்டி …

https://youtu.be/_N7WdIZO6dU

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலஅளவைத் துறையில் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க – சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது … மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் …

https://youtu.be/0ZkEIUSVtrs

திருவாரூர் பெரிய கோவிலில் மூத்த தம்பதியினர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி … அரசு உதவி பெறும் பள்ளியில் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு குடற் புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர் …

https://youtu.be/qJ5XygLtpv0

70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கத்தினர் மாவட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

https://youtu.be/kM4ETMZtq3M

கோவையில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்தார்.

https://youtu.be/flYZkMQHqZk

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு மேயரின் கணவர் கைது எதிரொலி – மேயர் ராஜினாமா – 3 மாதத்திற்கு பின் பொறுப்பு மேயர் தலைமையில் மதுரை மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டம் தொடங்கி 15 நிமிடத்திற்குள் முடிவடைந்தது

https://youtu.be/DKBtuwYjeyk

உலக அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் துறையில் போட்டியல்ல கஞ்சா போதை வஸ்துகளால் விற்பனையில் தான் போட்டி மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்புணர்சியோடு ஸ்டாலின் அரசு செயல்படுகின்ற காரணத்தினாலே தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இழந்து வருகிறது. பொய்யை, மெய்யாக்க மாநாடுகளை ஸ்டாலின் நடத்துகிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/Inp8D1mjlnw

You missed