Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தனப்போக்கில் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/tRITuRjPG3g

குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா அரசியல் காரணமா? மருத்துவ காரணமா? என பிரதமர் மோடி அமித்க்ஷாவுக்கு தான் தெரியும். – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் பேட்டி

https://youtu.be/H_3F-mrpxxI

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி K பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு பொது மக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பிதழ் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி

https://youtu.be/EMD5OEG9l00

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/H8qdMqZdihw

கடப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் துர்கை அம்மன் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையில் ஆலய 29 ஆம் ஆண்டு வேண்டுதல் நிவர்த்தி விழா மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வு நடைபெற்றது

https://youtu.be/C6Nq_zF3QKY

You missed